வியாழன், 19 பிப்ரவரி, 2009

போலீஸ் அராஜகம் ஒழிக

என்னபா நடக்குது நம்ம நாட்லே இந்த சமயத்திலே ஹை கொர்ட்லே ஒரு பெரிய ரகலயயே நடக்குது. போலீஸ் அரஜகம புகுந்து எல்லோரையும் அடிச்சிட்டு இருகாங்க. எங்கே போச்சு ஜனநாயகம். என்னப்பா இது நம்ம தமிழ் ஈழ மக்களை காப்பத்த நம்ம போகம யார் போறது. நம்ம வக்கிளுங்க இதே கேட்ட போலீஸ் அடிகிரங்க. இந்த அணிநியாதை கேட்க யாருமே இல்லியா.

நம்ம வெளி உறவு துறை அமைச்சர் சொல்லிட்டார் நாங்க சிறி லங்கா விசயத்தில் தளி இட மாட்டோம். என்னபா இது அப்பறம் யாரு தன் கேக்கிறது இதை ......

லேபிள்கள்:

3 கருத்துகள்:

தமிழ். சரவணன் சொன்னது…

பெரிய பெயரி தலைகளையே ஒடஒட விரட்டுராங்க நானேல்லம் எம்மாத்ரம்... இதைபோல் கொடுமைகள் நிரைய நாட்டில்

வாய்பிருந்தால் என் வலைபூவிற்க்கு வந்து பார்க்வும்

http://tamizhsaran-antidowry.blogspot.com

Tech Shankar சொன்னது…

இது எப்போ நடந்தது. தேதி குறிப்பிட முடியுமா?

Admin சொன்னது…

என்ன செய்வது நண்பா தமிழன் கதி இதுதான்...

உங்கள் பதிவுகள் அருமை. தொடருங்கள்..

வாழ்த்துக்கள்...

கருத்துரையிடுக